இன்று முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல்
சென்னை: இன்று முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல் படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி மற்றும் மனிதவள…
சென்னை: இன்று முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல் படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி மற்றும் மனிதவள…
பெட்டாலிங் ஜெயா: முன்னாள் மலேசிய அமைச்சர் மற்றும் தமிழர்களின் முகமாக திகழ்ந்த டத்தோ திரு சாமி வேலு அவர்கள் காலமானார். அவருக்கு வயது 86. டத்தோ ஸ்ரீ…
உக்ரைன்: உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி காயமைடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் அவரது நிலை குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனியா…
புதுடெல்லி: பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த…
சென்னை: சென்னையில் 117-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
மதுரை: காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். தமிழக அரசு பள்ளிகளில் ஏற்கனவே மதியஉணவு திட்டம் அமலில் உள்ள நிலையில்,…
ஜெனீவா: உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
மயூரநாதசுவாமி திருக்கோவில், விருதுநகர் மாவட்டம் பெத்தவநல்லூரில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலாமாகும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை…
தேனி: பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் 18ம் கால்வாய் கீழ் உள்ள பாசன நிலங்களுக்கு…
சென்னை: நடிகர் டி.ராஜேந்தரின் ‘இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்’ செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 14 அரசியல் கட்சிகள் உட்பட 253…