Author: ரேவ்ஸ்ரீ

காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி

சென்னை: காலை உணவு திட்டத்தை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார் எடப்பாடி

புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சி நிலவும்…

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிப்பு

நாகை: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோ: மத்திய மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

செப்டம்பர் 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 122-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 61.74 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 61.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 61.74 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த…

12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி

கேரளா: அரவுகாட்டில் 12வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’ ராகுல் காந்தி மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில்…

குருவாயூர் கோவிலுக்கு அம்பானி நன்கொடை

திருச்சூர்: குருவாயூர் கோவிலுக்கு தொழிலதிபர் அம்பானி ரூ. 1.51 கோடி நன்கொடை அளித்தார். கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ரிலையன்ஸ் நிறுவன…

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஓபன் மகளிர் தொடரின் ஒற்றையர் பிரிவில், போலந்து…