23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…
கோவை: பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட…
ஜெனீவா: உலகளவில் 62.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.04 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் 129-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளியில் அமைந்துள்ளது. முருகன் குடிகொண்டுள்ள தலங்களுக் கெல்லாம் அகத்தியர் தரிசிக்க சென் றார். அவருடன் நாரதர் மற் றும்…
புதுடெல்லி: இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக உள்ள கேகே வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதி முடிகிறது. இந்நிலையில் தான் புதிய அட்டர்னி ஜெனரலாக பதவி ஏற்க மத்திய…
சென்னை: விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணாமாக,…
ஷோரனூர்: ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாலக்காட்டின் ஷோரனூரில் இருந்து 19-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மீண்டும் தொடங்கினார். ராகுல் மேற்கொண்டு வரும்,…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு நடக்க உள்ள இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான…
ஜோஹான்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பெயரில் விருது வழங்கப்படுகிறது. தென் ஆப்ரிக்காவின் தெற்கு ஜோஹான்னஸ்பர்கில் உள்ள லெனேஷியா என்ற இடத்தில், சிவஞான சபை என்ற…