Author: ரேவ்ஸ்ரீ

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், களம்பூர்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் அமைந்துள்ளது. களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சாரக் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று…

சென்னையில் 5ஜி சேவை துவக்கியது ஏர்டெல்

சென்னை: நாட்டில் சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் இன்று ஏர்டெல் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. இந்த 5ஜி சேவையை இன்று முதல் டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூரு,…

அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் – பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், டெங்கு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார…

உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு: மெஸ்சி

யூன்ஸ்அர்ன்ஸ்: 2022 கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடருடன் ஒய்வு பெறப்போவதாக அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி அறிவித்துள்ளார். 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர்…

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி

லக்னோ: லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம்…

அக்டோபர் 07: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 139-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.52 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

காமாட்சி அம்மன் திருக்கோயில்

காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும்…

நிறைவு பெற்றது திருப்பதி பிரம்மோற்சவம்

திருமலை: திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. காலை…