Author: ரேவ்ஸ்ரீ

நவ. 1 முதல் இலவச தரிசன டோக்கன்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு

திருப்பதி: நவம்பர் 1- முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதியில்…

உலகளவில் 63.49 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.49 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

அக்டோபர் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 161-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகின் உயரமான சிவன் சிலை இன்று திறப்பு

ராஜஸ்தான்: உலகின் உயரமான சிவன் சிலை இன்று திறக்கப்பட உள்ளது. 3,000 டன் இரும்பு பொருட்கள் மற்றும் சிமென்டால் 369 அடி உயர கொண்ட இந்த சிலை…

பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார். முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து போரூரில் உள்ள தனியார்…

மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை

ராமநாதபுரத்திலிருந்து 18 KM தொலைவில் மங்களநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் மங்களநாதர் என்ற திருநாமத்துடன் அம்பாள் மங்களேஸ்வரியுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ராவணனின் மனைவியான மண்டோதரி ஒரு…

தெலுங்கானா, நாராயண்பேட்டையில் இன்று மீண்டும் துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி…

ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: ரசகுல்லா தீர்ந்து போனதால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்றில் ரசகுல்லா தீர்ந்து போனதாக மணமகள்…

உலகளவில் 63.45 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.45 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…