Author: ரேவ்ஸ்ரீ

அழகிய சிங்கர் திருக்கோயில், திருவாலி

சீர்காழியிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் திருநாங்கூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34வது திருத்தலம். திருவாலி…

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது – உயர் நீதிமன்றம் நிபந்தனை

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் பாடல்கள் பாடவோ, சாதி, மதம் குறித்து தவறாக பேசவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. கோவை, நாகர்கோவில், பல்லடம்…

பெரியகுளம் வராக நதியாற்றில் வெள்ளப்பெருக்கு

தேனி: பெரியகுளம் வராக நதியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியகுளம் வராக…

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு…

சென்னையில் இன்று மழை கால சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: சென்னையில் இன்று மழை கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும்…

நவம்பர் 5: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 168-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 63.62 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் தேவாதிராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 23வது திருத்தலம். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி…

பி.இ. முதலாமாண்டு வகுப்பு 28ம் தேதி முதல் துவக்கம்

சென்னை: பி.இ. முதலாமாண்டு வகுப்பு 28ம் தேதி முதல் துவங்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.இ. முதலாமாண்டு வகுப்பு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை…