10% இடஒதுக்கீடு – இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
புதுடெல்லி: 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2019ம்…
புதுடெல்லி: 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2019ம்…
சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…
சென்னை: 5வது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கியது. பிரதமர் மோடி வரும் 11ம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ள 5வது வந்தே…
சென்னை: சென்னையில் 170-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
திருவாரூரிலிருந்து 24.கி.மீ. தொலைவில் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம். ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப் பெறவேண்டிப்…
சிட்னி: பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர், ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். நேற்று இங்கிலாந்துக்கு எதிரான…
சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகளின் இணைப்பு துண்டானதையடுத்து, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர். சென்னை…
சென்னை: சென்னையில் 169-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.75 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள…