Author: ரேவ்ஸ்ரீ

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு

புத்தகோட்: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த…

உலகளவில் 63.83 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நவம்பர் 9: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 172-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டியில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின்…

அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

நவம்பர் 8: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 171-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 63.79 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 63.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 63.79 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பாலமுருகன் கோயில், ரத்தினகிரி

பாலமுருகன் கோயில் ஆற்காட்டிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன் குழந்தை வடிவில் பாலமுருகனாய் காட்சி தருகிறார். குன்றிருக்கும்…

தெலுங்கானாவின் கமரெட்டியில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் கமரெட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

நாளை ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார்.…