Author: ரேவ்ஸ்ரீ

தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர்

மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 23வது திருத்தலம். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர…

மகாராஷ்டிராவின் பாலாபூரில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள படூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…

மேற்கு வங்கத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

மேற்குவங்கம்: மேற்கு வங்க ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ஆனந்த போஸ் பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வீடு…

சீர்காழி தாலுகாவில் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சீர்காழி: சீர்காழி தாலுகாவில் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வெளியிட்ட அறிக்கையில், கனமழையால்…

உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.18 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

நவம்பர் 18: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 181-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தீப்பாச்சியம்மன் திருக்கோயில், வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி

தீப்பாச்சியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ளது. கண்ணகி போல கற்புக்கரசியாக வாழ்ந்த பெண்கள் இந்த தேசத்தில் பலர் உண்டு. கணவன் உயிர்விட்டதும், துயர் தாளாமல் இறந்தவர்கள்…

மகாராஷ்டிராவின் படூரில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் அகோலாவில் உள்ள படூரில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…

கார்த்திகை மாதம்… மாலை போட்டு விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சென்னை: கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதத்தை தொடங்கினர். மாலை அணிவதற்கு தமிழ்கத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளல கோவில்களில் ஐயப்ப பக்தர்கள்…

ஒரே பயணச்சீட்டு பயணிக்கும் வசதி – இன்று முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: சென்னையில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில்,…