Author: ரேவ்ஸ்ரீ

நவம்பர் 22: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 185-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 64.33 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி

அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம், திருவாவினன்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம்…

65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆமை வடிவிலான மிதக்கும் நகரம்

ரியாத்: சவூதி அரேபியாவில் 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மிக்க வைக்கக்கூடிய “ஆமை” வடிவிலான மிதக்கும் நகரம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியைச்…

சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை

சென்னை: சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

ட்விட்டருக்கு திரும்பி வர மாட்டேன்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் ட்விட்டர் மீண்டும் வர மாட்டேன் என தெரிவித்துள்ளது…

சென்னை வடபழனியில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை வடபழனியில் கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீர் என்று தீ…

பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு

மெஹ்னார்: பிகார் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பிகாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.…

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவின் கூட்டம் இன்று நடக்கிறது

சென்னை: மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு…

உலகளவில் 64.30 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.30 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.30 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…