Author: ரேவ்ஸ்ரீ

பட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு நிவராண நிதி

கிருஷ்ணகிரி: பட்டாசு கடை வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கலையும் நிவாரணமும் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி…

இட ஒதுக்கீட்டால் மருத்துவராகும் காவலர்

தருமபுரி: 7.5 % இட ஒதுக்கீட்டால் காவலர் ஒருவர் மருத்துவராக உள்ளார். தருமபுரி முதுக்கப்பட்டியை சேர்ந்தவர் சிவராஜ். அரசு பள்ளியில் படித்து விட்டு மருத்துவராக வேண்டும் என்ற…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர்…

உலகளவில் 69.21 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜூலை 26: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 17 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை…

என்.எல்.சி. விவகாரம் – விழுப்புரம் சரக டிஐஜி விளக்கம்

விழுப்புரம்: பயிர்களை அழித்து நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் குறித்து என்.எல்.சி. விவகாரம் குறித்து டிஐஜி விளக்கம் அளித்துள்ளார். என்எல்சி நிறுவனம் பயிர்களை அளித்து நிலத்தை கையகப்படுத்திய புகைப்படம்…

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

பார்படாஸ்: இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து…

ரயில் டிக்கெட்களை அமேசானில் முன்பதிவு செய்யலாம்

புதுடெல்லி: அமேசான், மேக் மை ட்ரிப் போன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ரயிலில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்…

பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரம்…

ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில்…