Author: ரேவ்ஸ்ரீ

கொடியேற்றுத்துடன் தொடங்கியது திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது டிச.6-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்படும். இந்த விழாவில்…

நவம்பர் 27: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 188-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

டென்மார்க்கை வீழ்த்தி 16வது சுற்றுக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்

தோஹா: டி பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி 16வது சுற்றுக்கு தகுதி பெற்றது. பிரான்ஸ்-டென்மார்க் அணிகள் இடையேயான…

ஐயப்பன் திருக்கோயில், இராஜா அண்ணாமலைபுரம்

ஐயப்பன் திருக்கோயில், சென்னையில் உள்ள அண்ணாமலைபுரத்தியில் அமைந்துள்ளது. செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின்…

உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று…

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – கேரள கல்வித்துறை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது.…

ஒரே போட்டியில் 2 உலக சாதனை – ரொனால்டோ அசத்தல்

கத்தார்: போர்ச்சுகல் – கானா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். உலகக் கோப்பை…

மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்…

பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது

சென்னை: பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின்…

காங்கிரசில் ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்தி வைப்பு – தினேஷ் குண்டு ராவ்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த 15 ஆம்…