நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே…