Author: ரேவ்ஸ்ரீ

நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே…

சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிதின் கட்கரி

புதுடெல்லி: சேலம் – உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 6 புறவழிச்சாலைகள் 2023 ஜூலைக்குள் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…

நவம்பர் 29: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 190-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை…

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்

சென்னை: திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி…

இன்று முதல் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம் இன்று முதல் டிச.4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி…

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது. தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மி உள்பட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து கடந்த மாதம் சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.…

4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை…

சபரிமலைலில் கடந்த 2 நாள்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை: சபரிமலைலில் கடந்த 2 நாள்களில் 1.75 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப்புகழ் பெற்ற சபரிமலை அயப்பன் கோவிலில் மண்டல, மகர…

கால்பந்து போட்டியில் தோல்வி – பெல்ஜியத்தில் கலவரம்

கத்தார்: உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றதை அடுத்து, பெல்ஜியம் மற்றும் டச்சு…