Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் 67.72 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.72 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில்

அரங்கநாதரின் பக்தனான நங்கசோழ மன்னன், இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திரப்பேறு இல்லை. ரங்கனிடம் குழந்தை பாக்கியம் தரும்படி வேண்டினான். தன் தீவிர பக்தனுக்காக, மகாலட்சுமியையே மன்னனின்…

சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை

புதுடெல்லி: சீனா, சிங்கப்பூர் விமானப் பயணிகள் RT-PCR பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மகான்களில் உலக…

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தொடக்கம்

கேப்டவுன்: மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ளது. 8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று முதல் 26-ம்…

இடைத்தேர்தல் வேட்புமனுகளை வாபஸ் பெற இன்று கடைசி நாள்

ஈரோடு: இடைத்தேர்தல் வேட்புமனுகளை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள்…

எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா: எஸ்.எஸ்.எல்.வி., – டி2 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின்’ புவி கண்காணிப்பு உட்பட மூன்று சிறிய செயற்கைக் கோள்களை சுமந்தபடி, ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில்…

பிப்ரவரி 10: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 265-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.69 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

இரட்டை மாரியம்மன் கோயில், ஊட்டி

இரட்டை மாரியம்மன் கோயில், நீலகிரி மாவட்டம், உதகையில் அமைந்துள்ளது. அந்த நாளில் ஊட்டி நகரில் வணிகர்கள் கூடியிருந்த போது இரண்டு சகோதரிகள் வடக்கே இருந்து வந்தனர். ஒளிமிக்க…

அய்யனார் சுவாமி திருக்கோயில், கோச்சடை

அய்யனார் சுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம், மேலக்கால் மெயின் ரோடு, கோச்சடையில் அமைந்துள்ளது. சிவனின் 64 திருவிளையாடல்களில் கோச்சடை பற்றி சொல்லப்பட்டுள்ளது. தன் பக்தையான வந்தி என்னும்…