ஆளுக்கு ரூ. 1500: மத்திய அரசு திட்டம்?
நாட்டில் வேலை இல்லா இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு மாதம் 1500 ரூபாய் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய சமூக பாதுகாப்பு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
நாட்டில் வேலை இல்லா இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு மாதம் 1500 ரூபாய் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய சமூக பாதுகாப்பு…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இங்கு போராடும் இளைஞர்கள் சார்பாக, பேசிய வினோத் என்ற இளைஞர் பேசியதாவது: “எங்களது கோரிக்கை மூன்றுதான். மத்திய அரசு…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கான போராடத்தை, தமிழக இளைஞர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டத்தை ஆதரிப்பதாக கூறி கார்த்திக் சுப்புராஜ், ஜிவி பிரகாஷ், இயக்குநர் அமீர் உள்ளிட்ட…
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில்போ போராட்டம் நடத்தியவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதற்கு பணிந்த தமிழக அரசு, கைது…
நடிகைகளுக்கு ஒரு கஷ்டம் என்றால் வரும் திரைநட்சத்திரங்கள் ஒரு இயக்குநர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், மறைமுகமாக கமல்ஹாசனை கேள்வி கேட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு…
சென்னை: தை பொங்கல் தினத்தன்று சென்னையில் ‘துக்ளக்’ வார இதழின் ஆண்டுவிழா நடைபெறும். அதில் கலந்து கொண்டு அப்பத்திரிக்கையின் ஆசிரியர் சோ உரையாற்றுவார். வாசகர்கள் முன்கூட்டியே எழுதி…
அழகோ அறிவோ இல்லாத தனக்கு தமிழக மக்கள் ஆதரவு அளித்துவருவதாக நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். துக்ளக் வார இதழின் 47வது ஆண்டு விழா சென்னையில் நேற்று…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடைபெறும் மகரஜோதி தரிசனத்தை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வருடம்தோறும் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல…
பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த, உச்ச நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் அந்த அமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சட்டபூர்வ போராட்டங்களும்…
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கவுதமன் மீது போலீசார் கடுமையான தடியடி நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை…