லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் மேல்மலையனூர் கோயில் விழாவுக்கு நீதிமன்றம் தடை! பக்தர்கள் அதிர்ச்சி!
விழுப்புரம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விழுப்புரம் மாவடட்டத்தில் உள்ள மேல்லையனூர் அங்காளம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.…