Author: ரேவ்ஸ்ரீ

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் மேல்மலையனூர் கோயில் விழாவுக்கு நீதிமன்றம் தடை! பக்தர்கள் அதிர்ச்சி!

விழுப்புரம் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விழுப்புரம் மாவடட்டத்தில் உள்ள மேல்லையனூர் அங்காளம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.…

கவுரவ டாக்டர் பட்டத்தை ராகுல் டிராவிட் புறக்கணித்தது ஏன்?

\பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகம் அளிக்க முன்வந்த கவுரவ டாக்டர் பட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மறுத்துவிட்டார். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 52வது ஆண்டு…

கலவரத்துக்கு காரணம் காவிப்படையா?  : ஒரு மருத்துவரின் அதிரடி சாட்சியம்

நெட்டிசன்: கீர்த்தி ஸ்வஸ்திகா வினோத் (Keerthiswasthika Vinoth ) அர்களின் முகநூல் பதிவு: அவசர சிகிச்சையில் பொதுவாக drunk and drive காரணமாக சனி ஞாயிறு இரவுகளில்…

அமெரிக்கா வாருங்கள்… : பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியை அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் 45‌-வது அதிபராக கடந்த‌ 20-ஆம் தேதி பதவியேற்ற டிரம்ப், வெளிநாட்டுத்…

பொன். ராதாவை கமல் சந்தித்தது ஏன்? “பொறுக்கி” சுவாமி மீது கமல் புகார்?

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி போராடிய தமிழக இளைஞர்களை பொறுக்கிகள் என்று தரம்தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வந்தார் பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி. மேலும்…

ரஜினியின் நதி நீர் ஆர்வம் என்பது வெறும் வெளி வேஷம்!: சமூக ஆர்வலர் கே.எஸ்.ஆர். ஆதங்கம்!

நெட்டிசன்: சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அவர்கள், “மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! “ என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவு: “ரஜினிகாந்த் ,சிம்பு…

ஜல்லிக்கட்டு ருத்ர தாண்டவம்! பின்னணி யார்?

நியூஸ்பாண்ட் “வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ளவும்” என்று செய்தி அனுப்பினார் நியூஸ்பாண்ட். ”அய்யா நியூஸ்… ஏன் நேரில் வர மாட்டீரோ..?“ ”‘ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறதே.. உமக்குத் தெரியாதா? மெரினா…

பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

அலங்காநல்லூர் மக்கள் கூடி, வரும் பிப்ரவரி 1ம்தேதி இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முடிவெடுத்துள்ளனர். இவர்களது கூட்டம் தற்போது நடந்தது. ஏற்கெனவே ஜல்லிக்கட்டை நடத்திய விழா கமிட்டியினர்…

மெரினாவில் இன்னொரு தாமிரபரணி கொடூரம் நடந்துவிடக்கூடாது!

“மெரினா கடற்கரையோரம் போராட்டக்காரர்கள் ஐநூறு பேர் திரண்டிருக்கிறார்கள். தாமிரபரணியில் நடந்ததுபோன்ற கொடூர சம்பவம் இங்கு நடந்துவிடக்கூடாது” என்பதுதான் நமது பரிதவிப்பு. அதென்ன தாமிரபரணி கொடூரம்? மறந்துவிட்டவர்களுக்காக ஒரு…

சுட்டுக்கொன்றாலும் சரி.. மெரினா செல்வேன்!: இயக்குநர் வ.கவுதமன் ஆவேசம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க வேண்டும் என்று தீவிரமாக போராடிவருபவர், திரைப்பட இயக்குநர் வ.கவுதமன். அவர் தற்போது தெரிவித்திருப்பதாவது: “மெரினா கடற்கரையில் தொடர்ந்து போராடி வரும் இளைஞர்களுக்கு…