Author: ரேவ்ஸ்ரீ

சேகர் ரெட்டியிடம் லஞ்சம்  பெற்ற அமைச்சர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி: ரூ1,000 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1990-ம்…

அமைச்சர் காமராஜ் மீது 420 கேஸ்:   டிரான்ஸ்பர் செய்யப்பட்ட டிஎஸ்பி!

சென்னை: தமிழக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மோசடி வழக்கு பதிவு செய்த நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

சென்னை : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி, சமீப நாட்களாக முழுமையான ஓய்வு எடுத்து வருகிறார். பொது…

டில்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

திருச்சி: விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், வரும் 21ம் தேதிக்கு பிறகு மீண்டும் டில்லியில் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு…

புதுச்சேரி:  பாஜக ரவுடி  நடுரோட்டில் வெட்டிக் கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தஜெகன், பாஜக இளைஞரணி வில்லியனூர் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவர் அந்த பகுதியில் பிரபல ரவுடியாகவும் விளங்கினார். இவர் மீது…

ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை: வருமானவரித்துறை கடிதம்

சென்னை, தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து பெறப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் ஆகியோர் ரூ.300 கோடி லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளதால்,…

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் தீ: நால்வர் பலி

சென்னை: சென்னை வடபழனி தெற்கு பெருமாள் கோயில் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் புகை மூட்டத்தில்…

தமிழ் அமைப்புகளுக்கு 2 கோடி தருகிறார் சத்யராஜ்?

அதிக பொருட் செலவு, அதிக வசூல் என்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் பாகுபலி படத்தில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. பண விவகாரத்தால் சொன்னபடி , தமிழகத்தில் முதல்…

மீண்டும் திரையில் “மாட்டுக்கார வேலன்”.

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகிறது , எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடித்த மாட்டுக்காரவேலன். இதில் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தப்படத்தில்…