Author: ரேவ்ஸ்ரீ

ரஜினியின் புதிய படம்: நடிகர் தனுஷ் – இயக்குநர் ரஞ்சித் மோதல்?

நடிகர் ரஜினியை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தை, நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி, முதற்கட்ட பணிகள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.…

சேகர் ரெட்டிக்கு ஜாமீன்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. அவரது கூட்டாளிகள் ஸ்ரீநிவாசலு, பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நிபந்தனை ஜாமீன்…

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்.. !: நீதிபதி கர்ணன் “சரண்டர்”

உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் சரிக்குச் சரி மோதிக்கொண்டிருந்த கொல்கொத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், மனதளவில் இப்போது “சரண்டர்” ஆகியிருக்கிறார். “நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்” என்று அவர்…

ராமேஸ்வரம் அகதிகள் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இராமேஸ்வரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ…

இந்தியா தவிர வேறு நாடுகளில் முத்தலாக் இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

டில்லி: இஸ்லாமியர்களிடையே இந்தியாவில் மட்டும் முத்தலாக் முறை நிலவுவது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஹேகர், நீபிதிகள் குரியன் ஜோசப்,…

முதல்வரை சந்திக்க முயற்சிப்பேன்: மதுவை எதிர்த்து போராடும் ஏழு வயது  ஆகாஷ்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏதோ பரபரப்பான அரசியல் தலைவர் வருவதைப்போல ஏராளமான டிவி மற்றும் பத்திரிகை கேமிராக்கள் குவிந்து கிடந்தன. யார் அந்த விவிஐபி என்று பார்த்தால்…

“அமைதியான வாழ்க்கைக்கு புத்தமதம் சிறந்த வழி”: பிரதமர் மோடி

கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி, “அமைதியான வாழ்க்கைக்கு புத்தமதம் சிறந்த வழி” என்று தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நரேந்திரமோடி, புத்த…

தினகரனுக்கு கெட் அவுட்: சசிகலா பலே திட்டம்?

சென்னை: ஜெயாடிவியை ஆரம்பத்தில் இருந்தே டிடிவி தினகரன் மனைவி அனுராதாவும், அவரது தங்கை பிரபாவும் கவனித்து வந்த நிலையில், தற்போது (இளவரசி மகன்) விவேக் நிர்வாகத்தை ஏற்றுள்ளார்.…

+ 2 தமிழ், ஆங்கிலத்தில் யாரும் சென்ட்டம் இல்லை: ஏன் தெரியுமா?

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 9 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்…

இரு மாவட்டத்தில்  +2 தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை

மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி இதுவரை வராததால் தஞ்சை, கோவை மாவட்டங்களில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. +2 தேர்வு முடிவுகள் தமிழகத்தில் இன்று வெளியாகின. நாட்டிலேயே…