Author: Savitha Savitha

டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு…!

டெல்லி: டெல்லியில் 40 பேருக்கு உருமாறிய புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய புதிய கொரோனா தொற்றால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தலைநகர்…

புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி: கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்னாதர் ஆலயத்தில் வெளியூர் மக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மூடப்பட்டிருந்த புரி ஜெகன்னாதர் ஆலயம் டிசம்பர் 23ம் தேதி…

கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய திருப்பு முனை: பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக பல நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கி உள்ளன. இங்கிலாந்தின்…

இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு…

பிரதமர் தலைமையின் கீழ் கொரோனாவிற்கு எதிரான போரில் சிறப்பான தருணம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: பிரதமரின் தலைமையின் கீழ் கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் புகழ்பெற்ற போரின் சிறப்பான தருணம் இது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறி உள்ளார். நிபுணர்…

காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம்: டிஜிபியிடம் ஆர்.எஸ். பாரதி புகார்

சென்னை: கோவையில் காவல்துறை சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல், அதிமுக அமைச்சர்களின் ஏவல்துறையாக மாறி அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காவல்துறை டிஜிபியிடம் புகார்…

இன்று நள்ளிரவு முதல் திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு: ஜனவரி 4ம் தேதி தொடக்கம்

சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ்,…

பாஜகவின் கொரோனா தடுப்பூசியை எப்படி நம்ப முடியும்? சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி

லக்னோ: தான் இப்போது தடுப்பூசியை செலுத்திக் கொள்ளமாட்டேன் என்றும், பாஜகவின் தடுப்பூசியை நான் எப்படி நம்புவது என்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பி…

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது…!

லாகூர்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்க தலைவருமான ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத…