Author: Savitha Savitha

நாட்டில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஜனவரி 6ம் தேதி வரை…

முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி வண்டலூரில் உயிரிழப்பு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

சென்னை: முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட புலிக்குட்டி வண்டலூரில் உயிரிழக்க அதிகாரிகள் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல்…

மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி: முதலமைச்சர் மமதா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவதாக அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்து உள்ளளார். மேற்கு வங்க மாநிலத்தில் பன்னாட்டு திரைப்பட…

விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பது கவலைக்குரியது: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிப்பது கவலைக்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப…

கர்நாடகாவில் வரும் 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்: சுகாதார அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் ஜனவரி 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10…

கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துக்கள், முட்டைகள் கொண்டு வர தமிழக அரசு தடை…!

சென்னை: கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துக்கள், முட்டைகள் தமிழ்நாடு கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு…

குறைந்து வரும் கொரோனா தொற்று: சென்னை அரசு மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகள் மீண்டும் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. சென்னையில் நகரம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வழக்கமான…

வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வன அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

டெல்லி: வனவிலங்கு வேட்டையாளர்களை எதிர்கொள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு ஆயுதம் வழங்கலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்து உள்ளது. உலகில் வனஅதிகாரிகளின் மரணங்கள் அதிகளவில்…

பூடான் நாட்டில் கொரோனாவுக்கு முதல் பலி பதிவு: சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திம்பு: பூடானில் கொரோனா தொற்றால் முதன் முதலாக உயிரிழப்பு பதிவாகி உள்ளது. இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 34 வயதான…

நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும்: மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

சென்னை: நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில்…