Author: Savitha Savitha

19.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இதுவரை 19.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் கடந்த…

தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்படும் சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி: ஒரு டோஸ் 5.25 டாலராக நிர்ணயம்

ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தென்னாப்பிரிக்கா அரசானது 5.25 டாலரை செலுத்துகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கும் அந்த தடுப்பூசிகளை…

விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை

டெல்லி: விமான பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு…

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றது வங்கதேசம்: விரைவில் வினியோகிக்க ஏற்பாடு

டாக்கா: இந்தியாவிலிருந்து 5 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் வங்கதேசம் இன்று பெற்றுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரித்த தடுப்பூசிகளை தாங்கிய விமானம், வங்கதேசத்தின்…

ஜனாதிபதி திறந்து வைத்தது நேதாஜியின் போட்டோ இல்லையா..? வெடித்தது சர்சசை

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு பதிலாக நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி படத்தை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. நேதாஜி…

பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறதா? ரிசர்வ் வங்கி மறுப்பு

மும்பை: பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின்…

இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம்…

டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள்

டெல்லி: டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில்…

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி….!

மெக்சிகோ: மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் லோபஸ்சுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: நான் கொரோனா தொற்றால்…

காஷ்மீரில் நிலவி வரும் கடுங்குளிர்: உறைந்து போனது புகழ்பெற்ற தால் ஏரி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடுங்குளிர் காரணமாக, பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரின் பெரும்பாலான பகுதியில் கடுங்குளிர் வாட்டி வருவதால் மக்களின்…