Author: Savitha Savitha

வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார பணியாளர் பலி…!

புவனேஸ்வர்: ஒடிசாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் பலியானதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் இல்லத்தை நாளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து அவரது…

ஜனவரி 31ல் 1,644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சென்னை மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: ஜனவரி 31ம் தேதியன்று 1644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர்…

குஜராத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் அறிவித்துள்ளார்.…

இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என பிரதமர் மோடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளார்.…

தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை: இ. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அதிரடி

சேலம்: தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலத்தில் கட்சி அலுவலகம்…

விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டியவர்களிடம் அரசு அடையாள அட்டை இருந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறையை தொடங்கியவர்களிடம், அரசு அடையாள அட்டை இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின்…

டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு

டெல்லி: டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சீனாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு கடந்தாண்டு ஜூன் மாதம்,…

ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு

சென்னை: ஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடக்கிறது. ஐபிஎல் அணிகள் தங்களது முக்கிய வீரா்களை தக்க வைக்கும் காலக்கெடு கடந்த…