அரசின் புதிய ஆலோசகராக சண்முகம் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று ஓய்வு பெறும் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் 46வது தலைமைச் செயலாளராக உள்ள சண்முகத்தின்…
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று ஓய்வு பெறும் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் 46வது தலைமைச் செயலாளராக உள்ள சண்முகத்தின்…
டெல்லி: மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் ராஜீவ் பானா்ஜி உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் மேற்கு வங்க மாநில முன்னாள்…
சென்னை: மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த 2 முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின்…
சென்னை: இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய…
சென்னை: சசிகலா விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சொத்துக்குவிப்பு…
சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5ம் தேதி உடல் நலக் குறைவு…
அகமதாபாத்: குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம்…
மெக்சிகோ: இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8…
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்…
சென்னை: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இடம் பெறும் கட்டுரைக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை…