Author: Savitha Savitha

அரசின் புதிய ஆலோசகராக சண்முகம் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இன்று ஓய்வு பெறும் சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் 46வது தலைமைச் செயலாளராக உள்ள சண்முகத்தின்…

பாஜகவில் இணைந்தார் திரிணமூல் காங். கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் பானா்ஜி..!

டெல்லி: மேற்கு வங்க மாநில முன்னாள் அமைச்சா் ராஜீவ் பானா்ஜி உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அண்மையில் மேற்கு வங்க மாநில முன்னாள்…

மத்திய அரசு நிதி உதவியில் நடத்தப்பட்ட 2 முதுகலை படிப்புகள்: மாணவர் சேர்க்கையை நிறுத்திய அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த 2 முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின்…

வரும் 8ம் தேதி முதல் இளநிலை, முதுநிலை கல்லூரி படிப்புகளுக்கு வகுப்புகள் தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் வகுப்புகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய…

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா? அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி

சென்னை: சசிகலா விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சொத்துக்குவிப்பு…

அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்: சாதாரண வார்டுக்கு மாற்றம்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5ம் தேதி உடல் நலக் குறைவு…

குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு…!

அகமதாபாத்: குஜராத்தில் 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம்…

இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுகிறது: மெக்சிகோ தகவல்

மெக்சிகோ: இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்…

நமது எம்.ஜி.ஆருக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இடம் பெறும் கட்டுரைக்கு எல்லாம் பதில் சொல்லமுடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை…