Author: Savitha Savitha

நாடு முழுவதும் மொத்தம் 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை: நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று டிஸ்சார்ஜ்: பிப்.5ம் தேதி விடுதலை என்பதால் மீண்டும் சிறையில் அடைப்பு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா உடல் நலக்குறைவால்…

எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி எதிரொலி: மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் இன்று…

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் பலி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் பலியாகி இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. .நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

ஒடிசாவில் வரும் 10ம் தேதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு…!

புவனேஸ்வர்: ஒடிசாவில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வரும் 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்…

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பவ்யா லால் நியமனம்…!

வாஷிங்டன்:அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியான பவ்யா லால் நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான நியமன உத்தரவை அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் வெளியிட்டு…

ஜப்பானில் துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம்: அவசர நிலையை மீறி இரவு விடுதிக்கு சென்றதால் நடவடிக்கை

டோக்கியோ: ஜப்பானில் அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவசர…

சமூக பதற்றத்தை உருவாக்கும் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யவேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, சமூக பதற்றத்தை உருவாக்கி வரும் பாஜக கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமென்று மனிதநேய…

முதலாளிகளுக்கு ஆதரவு, மக்களுக்கு ஏமாற்றம்: நிதிநிலை அறிக்கை குறித்து கமல்ஹாசன் விமர்சனம்

சென்னை: முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது என்று மத்திய பட்ஜெட் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர்…

அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் 12,483 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த…