Author: Savitha Savitha

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா என ஸ்டாலின் கேள்வி

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மதுரை இந்தியாவில் இருக்கிறதா? ஜப்பானில் இருக்கிறதா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்ற உங்கள்…

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல்

டெல்லி: தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு டெல்லியில் இருந்தவாறு அவர்…

அசாமில் 4.7 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்: கவுகாத்தியிலும் அதிர்வுகள் உணரப்பட்டன

திஸ்பூர்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று மாலை 4.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு: 3 பேர் பலி, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கடந்த…

ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது: முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு செலுத்த முடிவு

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலால் உலகின் பல்வேறு நாடுகளும் பாதிப்பு அடைந்துள்ளன. தொற்று பரவலை கட்டுப்படுத்தும்…

இந்தியா, மொரீசியஸ் இடையே பொருளாதார ரீதியான ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: இந்தியா, மொரீசியஸ் நாடுகள் இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான…

டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்தில் வாள் வீசிய மணீந்தர் சிங் கைது: 2 வாள்களும் பறிமுதல்

டெல்லி: குடியரசு தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் 3 புதிய…

வங்கதேச எழுத்தாளா் அவிஜித் ராய் படுகொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு

டாக்கா: வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராயை படுகொலை செய்த வழக்கில் 5 பேருக்கு அந் நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. வங்கதேசத்தில் மத…

கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பூசியானது இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். டெல்லியில் இன்று 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி…

புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நாளை பொறுப்பேற்கிறார் தமிழிசை சவுந்தர ராஜன்…!

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் பொறுப்பேற்கிறார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி…