Author: Savitha Savitha

உளவு விவகாரம் முன்பே தெரியும்! மத்திய அரசுக்கு ‘ஷாக்’ தரும் முன்னாள் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை

டெல்லி: இஸ்ரேலின் உளவு நிறுவனம், மற்ற தனியார் உளவு நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவது அரசாங்கத்துக்கு முன்பே தெரியும் என்று முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை…

ஜம்முகாஷ்மீரின் நிலை நல்லதல்ல! நிலையானதும் அல்ல! ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கருத்து

டெல்லி: ஜம்முகாஷ்மீரில் தற்போதுள்ள நிலவி வரும் சூழ்நிலை நல்லதல்ல, நிலையானதும் அல்ல என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியிருக்கிறார். 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக டெல்லி…

அக்டோபர் மாதம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு? மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம்

டெல்லி: ஜிஎஸ்டி வருவாயாக ரூ.95,380 கோடி அக்டோபர் மாதத்தில் வசூலாகி இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம்…

உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு எத்தனை இடங்கள்? அமைச்சர் ஜெயக்குமார் வைத்த சஸ்பென்ஸ்

சென்னை: உள்ளாட்சி தேர்தலிலும் பாமக கூட்டணி தொடர்ந்தால், எத்தனை இடங்கள் ஒதுக்குவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார். சென்னை எழும்பூரில்,…

வலுவான மாநிலங்களே, நாட்டை வலிமையானதாக மாற்றும்! மமதா பானர்ஜி கருத்து

டெல்லி: சக்திவாய்ந்த மாநிலங்கள் தான், ஒரு நாட்டை வலுப்படுத்தும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார். கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம் என 7…

இடைத்தேர்தல் முடிவால் கர்நாடக பாஜக ஆட்சி கவிழும்! வீரப்ப மொய்லி ஆரூடம்

டெல்லி: இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்து, கர்நாடகாவில் ஆட்சி கவிழும் என்று காங்கிரசின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியிருக்கிறார். கர்நாடகாவில் தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.…

இது ஒரு ஆட்சி! அதற்கு ஒரு முதலமைச்சர்! எடியூரப்பாவுக்கு ஜீரோ மார்க் தந்த சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசாங்கத்துக்கு பூஜ்யம் மதிப்பெண் தான் தருவேன் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். கர்நாடகாவில், பாஜக அரசு பொறுப்பேற்று 100வது நாள்,…

கர்தார்பூர் வரும் சீக்கியர்களுக்கு சலுகை! இனி பாஸ்போர்ட் தேவையில்லை! அறிவித்தது பாக்.

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் வரும் சீக்கியர்கள், பாஸ்போர்ட் எடுக்கவேண்டியது இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் எல்லையை ஒட்டியிருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்து இருக்கிறது கர்தார்பூர்…

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 5 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: ஜார்க்கண்டுக்கு 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா…

அல் பாக்தாதி இறந்தது உண்மையே! அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட ஐஎஸ் புதிய தலைவரையும் அறிவித்தது

கெய்ரோ: அமெரிக்காவை அலற வைத்த அல்பாக்தாதி மரணத்தை உறுதி செய்த ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, அதன் புதிய தலைவரையும் அறிவித்து இருக்கிறது. அல்கொய்தாவிற்கு பிறகு, அமெரிக்காவை மட்டுமல்ல,…