Author: Savitha Savitha

விஆர்எஸ் திட்டத்தை செயல்படுத்துங்கள்! பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி:பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைதொடர்பு ஊழியர்களுக்கான விஆர்எஸ் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த…

கர்நாடகாவில் வசிக்கும் மாற்று மொழியினர் கன்னடம் கற்க வேண்டும்: எடியூரப்பா வலியுறுத்தல்

பெங்களூரு : கர்நாடகாவில் வசிக்கும் மற்ற மொழி பேசுபவர்கள், கன்னடம் பயில வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார். ஆண்டுதோறும், கர்நாடகா தோன்றியதை நினைவுபடுத்தும்…

6.4 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்! தெலுங்கானாவை அதிர வைத்த மோசடி கும்பல் கைது

கம்மம்: தெலுங்கானாவில் ரூ.6.4 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கம்மம் மாவட்டத்தில் வெம்சூர் மண்டல் பகுதியை ஒரு குழுவினர்,…

வள்ளுவரை காவிக்கூட்டம் தமது கட்சிக்கு கச்சை கட்ட அழைப்பது தமிழ்த் துரோகம்: பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்

சென்னை: வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். கடந்த 1ம் தேதியன்று,…

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பும் உளவு பார்க்கப்பட்டது! காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போன், வாட்ஸ் அப் ஆகியவை ஒட்டுக் கேட்கப்பட்டு இருப்பதாக அக்கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறது. சில நாட்களில் இந்திய…

கண்ணீரை வரவழைக்கும் வெங்காயம்! கிலோ ரூ.100ஐ எட்டும் என எதிர்பார்ப்பு

சென்னை: கடும் மழை, வரத்து குறைவு ஆகிய காரணங்களால் வெங்காயத்தின் விலை தமிழகத்தில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது வெங்காயம்.…

50:50 என்பது என்ன? ஏதாவது பிஸ்கெட்டா? மகாராஷ்டிரா குழப்பம் குறித்து கிண்டலடித்த ஓவெய்சி

ஹைதராபாத்: ஏதாவது புதியதாக 50:50 பிஸ்கெட் வந்திருக்கிறதா என்று பாஜக, சிவசேனா கூட்டணி அதிகார பகிர்வு பற்றி மஜ்லிஸ் கட்சி தலைவரும், எம்பியுமான ஓவெய்சி கேள்வி எழுப்பி…

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த கேசிஆர்! தெலுங்கானாவில் 5,100 வழித்தடங்கள் இனி தனியார் கையில்!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 5,100 பேருந்து வழித்தடங்களை தனியாருக்கு வழங்கி, போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறார் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். தெலுங்கானாவில், அரசு பேருந்து கழக…

டெல்லியை விடாது துரத்தும் காற்று மாசு! திருப்பிவிடப்பட்ட 32 விமானங்கள்! நவ. 5 வரை பள்ளிகள் விடுமுறை

டெல்லி: காற்று மாசால், டெல்லியில் வரும் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட அதே வேளையில் 32 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டு இருக்கின்றன.…

தலைநகர் டெல்லியை தெறிக்க விடும் காற்றின் மாசு! காற்றின் வேகத்தால் சற்றே குறைவு

டெல்லி: டெல்லியில் காற்றின் வேகம் சிறிது அதிகரித்ததால், மாசின் அளவு சற்று வீழ்ச்சி அடைந்தது. தலைநகர் டெல்லியில் சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதனால், சிறுவர்கள்…