Author: Savitha Savitha

மணிப்பூரின் ஒருமைப்பாடு பாதிக்காது என மத்திய அரசு உறுதி! முதலமைச்சர் பைரோன் சிங் தகவல்

இம்பால்: நாகா ஒப்பந்தத்தால் மணிப்பூர் மாநில ஒருமைப்பாடு, எவ்விதத்திலும் பாதிக்காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் கூறி…

அலைகளை தாண்டும் படகு! நிச்சயம் வெல்வோம்! கவிதை மேற்கோள் காட்டி நம்பிக்கையூட்டிய சஞ்சய் ராவுத்

மும்பை: நிச்சயம் நாங்கள் வெல்வோம் என்று மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து சிவசேனா முக்கிய தலைவர் சஞ்சய் ராவுத் கருத்து கூறியிருக்கிறார். குறைந்த எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை பெற்றிருந்த…

முதலில் மகாராஷ்டிரா, இப்போது ஜார்க்கண்ட்! பாஜக கூட்டணியில் விரிசல்! தனித்தனியே வேட்பாளர்கள் அறிவிப்பு

ராஞ்சி: ஜார்க்கண்டில் பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பும், பாஜகவும் 3 தொகுதிகளுக்கு தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.…

ஐஎஸ் இயக்கத்துக்காக போராடியவர்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல்! துருக்கி நடவடிக்கை

அங்காரா: ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து இஸ்லாமிய அரசுக்காக போராடி பிடிபட்ட 2 பேரை துருக்கி அரசு, அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது. துருக்கி ஒன்றும்…

ஒரு அணையின் தண்ணீரால் கண்ணீரில் மிதக்கும் கிராமங்கள்! நிவாரண முகாம்களில் பட்டினி கிடக்கும் அவலம்!

போபால்: சர்தார் சரோவர் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் வீடுகளை இழந்து முகாம்களில் இருக்கும் மக்கள், போதிய உணவின்றி தவித்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள தார்…

சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு பாதுகாப்பு: களத்தில் இறங்கியது சிஆர்பிஎப் படை

டெல்லி: சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை சிஆர்பிஎப் படையினர் பொறுப்பேற்றிருக்கின்றனர். காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி…

அரசியலில் வெற்றிடம் இல்லை: ரஜினி என்ன அரசியல் தலைவரா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோவை: நடிகர் ரஜினிகாந்த் என்ன அரசியல் தலைவரா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு…

முன்னணி ஐடி நிறுவனங்களின் அடுத்த அதிரடி! 20,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு

டெல்லி: ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபகாலமாக, இந்தியாவில் ஐடி துறையில் ஆயிரக்கணக்கான…

விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உறுதி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதை டெல்லி உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர்,…

கல்விக்கட்டண உயர்வு! ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம் தீவிரம்! 5 மணி நேரம் சிக்கிக் கொண்ட மத்திய அமைச்சர்

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிக்கிக் கொண்டார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி…