Author: Savitha Savitha

3 ஆண்டுகளை கடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை! கிடைத்தது என்ன? அலசும் பிரபல பொருளாதார நிபுணர்

டெல்லி: பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்று விட்டதாக பிரபல பொருளாதார நிபுணர் அருண்குமார் கூறி இருக்கிறார். 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு…

காங். தேசியவாத காங்கிரசுடன், சிவசேனா முக்கிய ஆலோசனை! சரியான திசையில் செல்வதாக உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். ஏகப்பட்ட அரசியல் பரபரப்புகளுடன்…

மே.வங்கத்தை புரட்டி போட்ட புல்புல் புயல்! ரூ.19,000 கோடி சேதம்! நிவாரண உதவி அறிவிப்பு

கொல்கத்தா: புரட்டி போட்ட, புல்புல் புயலால் மேற்குவங்கத்தில் 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, வங்கக்கடலில்…

நலமுடன் இருக்கிறார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்! உறவினர்கள் தகவல்! ரசிகர்கள் மகிழ்ச்சி

மும்பை: பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நலமுடன் இருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். உடல்நல…

பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வாக்களிக்க கூடாது! வெளிநாடுவாழ் பாஜக குழு தலையீட்டுக்கு கடும் எதிர்ப்பு

லண்டன்: பிரிட்டன் தேர்தலில் தலையிட வேண்டாம் என்று இங்கிலாந்து மக்கள், அங்குள்ள பாஜக அமைப்பை எச்சரித்துள்ளனர். அடுத்த மாதம் 12ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது.…

பிரான்ஸ் நாட்டில் திடீர் நிலநடுக்கம்! வீடுகள் தரைமட்டம்! தற்காலிகமாக அணு உலைகள் செயல் இழக்கம்

மாண்டிலிமார்: பிரான்ஸ் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 30 வீடுகள் சேதமடைந்தன. அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியான மாண்டிலிமார் என்ற நகரத்தின் அருகில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில்…

பிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸி.யில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டன! பொன்.மாணிக்கவேல் அல்ல! தமிழக அரசு வாதம்

சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட பிரதமர் மோடியே காரணம், பொன். மாணிக்கவேல் இல்லை என்று சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக சிலை கடத்தல்…

சிவசேனாவுக்கு ஆதரவா? இன்னும் முடிவு எடுக்கவில்லை! காங்., தேசியவாத காங். கூட்டாக அறிவிப்பு

மும்பை:சிவசேனாவை ஆதரிக்கும் விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டாக அறிவித்து இருக்கின்றன. அதோ, இதோ என்று தினம் ஒரு அரசியல்…

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியதால் கடத்தப்பட்டேன்! கொடுமைக்கு ஆளானேன்! கோர்ட்டில் முகிலன் பரபரப்பு தகவல்

மதுரை: ரயிலில் மதுரைக்கு திரும்பிய போது, தம்மை மர்மநபர்கள் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தியதாக சூழலியல் செயற்பாட்டாளர் முகிலன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறி இருக்கிறார். ஸ்டெர்லைட், மணல்…

பிரதமரின் அழுத்தத்தால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி! மோடி மீது பாயும் காங்கிரஸ்

டெல்லி: பிரதமர் மோடியின் அழுத்தத்தால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது. பெரும் பரபரப்புக்கு இடையே மகாராஷ்டிராவில் நிலவி வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு…