Author: Savitha Savitha

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு பணி! துவங்கியது பள்ளிக்கல்வித்துறை

சென்னை:அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி இருக்கிறது அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் வருகை, அவர்களின்…

முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான்! ரஜினி, கமலை மறைமுகமாக விமர்சித்து பேட்டியளித்த தமிழக அமைச்சர்

சென்னை: முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று மறைமுகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்து இருக்கிறார். தமிழக…

காந்தி குடும்பத்துக்கு எஸ்ஜிபி பாதுகாப்பு வாபஸ் பெற்றதற்கு கண்டனம்! திடீர் போராட்டத்தில் குதித்த இளைஞர் காங். தொண்டர்கள்

டெல்லி: காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி படை பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா…

நீச்சல் உடையுடன் இலவச பெட்ரோல் வாங்க குவிந்த ஆண்கள்! காரணம் இதுதான்!

மாஸ்கோ: ரஷியாவில் நீச்சல் உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்று அறிவிப்பால், ஏராளமான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையத்தில் குவிந்தனர். அந்நாட்டின் சமாரா நகரில் பெட்ரோல்…

சிறுபான்மையினருக்கான ஹஜ், ஜெருசெலம் செல்லும் மானியம்! ஆந்திர அரசு உயர்த்தி அறிவிப்பு

ஹைதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி, கிறிஸ்துவ, முஸ்லீம் யாத்ரீகர்களுக்கான மானியத்தை உயர்த்தி உள்ளார். கடந்த அக்டோபர் 30ம் தேதி இது தொடர்பாக அமைச்சரவை…

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் திடீர் நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி, சாலைகளில் தஞ்சம்

டெல்லி: தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். இந்தியா, நேபாள எல்லையை மையமாகக் கொண்டு, நேபாள நாட்டின் டெய்லக் மாவட்டத்தில்…

மேயர், நகராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் முறையில் மாற்றம்? தமிழக அரசு முடிவு என தகவல்

சென்னை: மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

சூடுபிடிக்கும் ஐஐடி பாத்திமா தற்கொலை வழக்கு: கேரளா விரைகிறது தனிப்படை போலீஸ்

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக, கேரளாவுக்கு விசாரணை நடத்த தனிப்படை செல்லவிருக்கிறது. சென்னை ஐஐடி மாணவி பாத்திமா, சில நாட்களுக்கு முன்பு விடுதி…

உயர்த்தப்பட்ட சொத்து வரி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு

சென்னை: சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறி இருக்கிறார். கடந்தாண்டில் சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி…

இந்திரா காந்தி அமைதி விருது: புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ தேர்வு

டெல்லி: உலக புகழ்பெற்ற இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ இந்திராகாந்தி அமைதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும்,…