Author: Savitha Savitha

இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ குவிப்புக்கு ஸ்டாலின் கண்டனம்: பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தல்

சென்னை: இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டு, தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்படுவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்…

மகா. அரசியலை ‘மெகா’ தலைப்பிட்டு, பரபரப்பூட்டிய நாளிதழ்கள்! முழு விவரம் இதோ!

மும்பை: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து, செய்தித்தாள்களில் வெளிவந்த தலைப்புச் செய்திகளுக்கும், நடந்த நிகழ்வுகளுக்கும் இமாலய மாற்றம் காணப்பட்டது. முக்கிய நாளிதழ்களில் இடம்பெற்ற விவரங்களை பார்ப்போம். சனிக்கிழமை…

பாஜகவுக்கு காவடி, சூப்பர் சீஃப் மினிஸ்டர் ஆக முயற்சிக்க வேண்டாம்! அமைச்சர் ஜெயக்குமாரை அறிக்கையால் விளாசிய திமுக எம்.பி

சென்னை: பாஜகவுக்கு காவடி தூக்கும் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்துத் துறைகளின் பிரச்சினைகளிலும் மூக்கை நுழைத்து சூப்பர் சீஃப் மினிஸ்டர் ஆக முயற்சிக்க வேண்டாம் என்று திமுக செய்தி…

ஒரு முரளிதரன், வார்னே, வெட்டோரி! இந்திய அணியில் எங்கே? ஸ்பின் பவுலிங் அழிவதாக முன்னாள் வீரர் வேதனை

டெல்லி: இந்திய கிரிக்கெட்டில் இருந்து தற்போது சுழற்பந்துவீச்சு அழிந்து கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் முரளி கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முரளி கார்த்திக்.…

ரஜினி சொன்ன அதிசயம், அற்புதம் நிகழ்ந்துவிட்டது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: ரஜினி சொன்ன அதிசயம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நிகழ்ந்து விட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

மகதாயி ஆறு பிரச்னைக்கு தீர்வு காணாதது வெட்கக்கேடானது: முதலமைச்சர் எடியூரப்பாவை சாடும் டி.கே. சிவகுமார்

ஹூப்ளி: மகதாயி ஆறு விவகாரத்தை தீர்க்கமுடியாத முதலமைச்சர் எடியூரப்பா வெட்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் விமர்சித்து இருக்கிறார். ஹூப்ளியில் அவர்…

அதிமுக கொடிக்கம்பமே அங்கு இல்லை: இளம்பெண் அனுராதா வழக்கில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: கோவையில் இளம்பெண் அனுராதா விபத்துக்குள்ளான இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி…

ஈக்குவடார் நாட்டில் பதுங்கி இருக்கும் நித்யானந்தா? மறுக்கும் கர்நாடகா போலீஸ்

அகமதாபாத்: தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் நித்யானந்தா ஈக்குவடார் நாட்டில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சாமி நித்யானந்தா. பெங்களூரு அருகே…

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே! ஆச்சர்ய அறிவிப்பு வெளியிட்ட சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறி இருக்கிறார். பாஜக, சிவசேனா அதிக…

உரிய ஆவணங்கள் இல்லை! மத்திய அரசின் நிதியை இழக்கப்போகும் 1.3 கோடி உ.பி. விவசாயிகள்?

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒன்றேகால் கோடி விவசாயிகள் மத்திய அரசின் நிதியை பெறமுடியாமல் போகும் நிலை உருவாகி இருக்கிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற…