Author: Savitha Savitha

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, பலர் படுகாயம், மீட்புப்படையினர் விரைவு

பெய்ஜிங்: சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். அந்நாட்டின் ஜிங்ஸி நகரத்தில் 5.2 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. குவாங்ஸி ஜுவாங்…

ஓபிசி வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு: ஜார்க்கண்ட் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்.

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓபிசி வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஜார்க்கண்டில்…

ஹலோ..! அமைச்சர் பதவி தர்றேன் வாங்க! என்சிபி எம்எல்ஏக்களுக்கு போன் போட்ட அஜித்! சரத் பவாரிடம் எம்எல்ஏக்கள் புகார்

மும்பை: அமைச்சர் பதவி தருகிறோம் என்று எங்களிடம் அஜித் பவார் ஆசை காட்டியதாக தேசியவாத காங்கிரசின் முக்கிய எம்எல்ஏக்கள், சரத்பவாரிடம் கூறி இருக்கின்றனர். யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக…

ஹாங்காங் மாவட்ட கவுன்சில் தேர்தல்: சீன அரசுக்கு எதிரான ஜனநாயக ஆதரவு இயக்கம் அமோக வெற்றி

ஹாங்காங்: கடும் போராட்டங்களுக்கு மத்தியில் ஹாங்காங்கில் நடைபெற்ற மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் அதிக இடங்களில் வென்றிருக்கிறது. மொத்தமுள்ள 452 இடங்களுக்கான தேர்தலில் ஆயிரத்து…

சசிகலாவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வைத்த செக்! பொதுக்குழு,செயற்குழுவில் விதிகளை திருத்தி அதிரடி

சென்னை: கட்சி உறுப்பினராக 5 ஆண்டுகள் இருந்தால் தான் உட்கட்சி பதவிகளுக்கு போட்டியிட முடியும் என்று அதிமுக விதிகளில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. சென்னையை அடுத்த…

தேசியவாத காங்.கில் தான் இருக்கிறேன், எப்போதும் இருப்பேன்! ஆல் இஸ் வெல்.. ! அஜித் பவாரின் அல்டிமேட் டுவீட்

மும்பை: நான் தேசியவாத காங்கிரசில் தான் இருக்கிறேன், என்றும் அந்த கட்சியில் தான் இருப்பேன் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறி இருக்கிறார். யாரும்…

ராமர் கோவில் கட்டுவதை உலகின் எந்த சக்தியாலும் இனி தடுக்க முடியாது: பிரச்சாரத்தில் சீறிய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராஞ்சி: ராமர் கோவில் கட்டுவதை இனி உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 81 தொகுதிகளை கொண்ட…

குட்கா முறைகேடு வழக்கு: வரும் 2ம் தேதி விசாரணைக்கு ஆஜராக டி.கே. ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: குட்கா முறைக்கேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. 2016ம் ஆண்டு சென்னையை அடுத்த செங்குன்றத்தில்…

மும்பை ஓட்டலில் சந்தித்து கொண்ட சரத் பவார், உத்தவ் தாக்கரே: மகா. அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை

மும்பை: மும்பையில் சொகுசு ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். தாம் முதலமைச்சராக பதவி…

அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை: மன் கீ பாதில் மனம் திறந்த பிரதமர் மோடி

சென்னை: அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை, ஆனால் இப்பொழுது அதில் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஒவ்வொரு மாதமும்…