Author: Savitha Savitha

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திக்கு இல்லை நிதி..! அமைச்சர் மாபா பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சொல்லி தரப்படாது என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறி இருக்கிறார். சென்னையில் உள்ள உலக தமிழ்…

சத்திஸ்கர் போன்று ஜார்க்கண்டிலும் நிலைமை மாறும்: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் உறுதி

ராஞ்சி: சத்திஸ்கரில் மாற்றம் கொண்டு வந்தது போல், ஜார்க்கண்ட் தேர்தலில் மாற்றம் வரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். ஜார்க்கண்டில் தேர்தல் பிரச்சார…

உள்ளாட்சித் தேர்தல்: விரைவில் திமுகவுடன் சீட் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை…! காங்.தகவல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சீட் பங்கீடு நடத்துவது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்…

புதிய பாஸ்போர்ட்: நித்தியானந்தாவின் விண்ணப்பம் நிராகரிப்பு, வெளியறவுத்துறை தகவல்

டெல்லி: புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நித்தியானந்தாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வெளியறவுத்துறை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் நித்தியானந்தா தலைமறைவாக உள்ளார். ஈக்குவடாரில் கைலாச நாட்டை…

நித்தியானந்தா எங்கள் நாட்டின் அருகே எந்த தீவையும் வாங்கவில்லை: ஈக்குவடார் அரசு மறுப்பு

குயிட்டோ: சாமியார் நித்தியானந்தா தங்கள் நாட்டின் அருகே எந்த தீவையும் வாங்கவில்லை என்று ஈக்குவடார் அரசு கூறியிருக்கிறது. பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆசிரமங்களை அமைத்து நடத்தி வந்த…

பாலியல் வழக்கு கருணை மனுக்கள்: விலகி இருங்கள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கருத்து

டெல்லி: பாலியல் வழக்குகள் தொடர்பான கருணை மனுக்களில் இருந்து விலகி இருங்கள் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறி இருக்கிறார். தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம்…

இந்தோ, திபெத் பாதுகாப்பு படை முகாமில் சம்பவம்: சக வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்

ராய்ப்பூர்: இந்தோ, திபெத் பாதுகாப்பு படை ஒருவர் சக வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாராயண்பூர்…

ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி: வேலையில்லா நாட்களை அறிவித்த அசோக் லேலண்ட்

சென்னை: டிசம்பர் மாதத்துக்கான வேலையில்லாத நாட்களை அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பான அறிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: நிறுவனத்தின்…

வாழும் காலத்தில் கவுரவம்..! பெடரர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடும் சுவிஸ்..!

பெர்ன்: புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் உருவம் பொறித்த நாணயத்தை சுவிஸ் அரசு வெளியிடுகிறது. சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். அதிரடியாகவும்,…

கர்நாடகாவில் மீண்டும் ஆபரேஷன் கமலா..! காண்டான காங். பாஜகவுக்கு கடும் எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக மீண்டும் பேரத்தை ஆரம்பித்து இருப்பதாக அம்மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறார். கர்நாடகாவில் வரும் 5ம்…