Author: Savitha Savitha

சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்: மகாராஷ்டிர அரசு அதிரடி

மும்பை: சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பை மகராஷ்டிரா அரசு அதிரடியாக விலக்கிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றது முதல் உத்தவ் தாக்கரே அரசு பல அதிரடி…

உ.பி. போலீசார் அராஜகம்: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்களின் வீடுகள் சூறை..! பொருட்களும் சேதம்..!

முசாபர்நகர்: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை கண்டுபிடித்து, அவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் போலிசார் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், சில நாட்களுக்கு முன்பு…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மொத்தம் 11 மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம்..!

டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் 11 முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். நாடு முழுவதும் இந்த சட்டங்களுக்கு எதிரான…

1 லட்சம் பேர் கலந்து கொண்ட எழுச்சி பேரணி: அசாமில் ஓயாத குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்

திப்ரூகர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாமில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பேரணி பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குடியுரிமை சட்டத்தை நீக்க கோரி அசாமில் தொடர்ந்து…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: காஞ்சி ஆட்சியருக்கு ஹைகோர்ட் பிடி வாரண்ட்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காஞ்சிபுரம் ஆட்சியருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் திட்டத்தின் கீழ் சிப்காட் வளாகத்துக்காக நிலம்…

உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களில் டிச.27, 30 தேதிகளில் விடுமுறை, அரசாணை வெளியீடு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு வரும் 27, 30ம் தேதிகளில் விடுமுறை அறிவித்து அரசாணை…

தேசிய மக்கள்தொகை பதிவேடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. அரசியலமைப்பு சட்டவிதிகள்படி 2020ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை…

மதம், அரசியல் இரண்டையும் ஒன்றாக இணைத்தது தவறு: மகா. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து

மும்பை: மதத்தையும், அரசியலையும் ஒன்றாக இணைத்தது பெரும் தவறு என்று மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். மகாராஷ்ராவில் பெரும் தடைகளை தாண்டி…

ஜார்க்கண்ட் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி: முதலமைச்சர் ஆகிறார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு ஹேமந்த் சோரன் நன்றி தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை எழுப்பிய ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.…

வாட்டி வதைக்கும் குளிரிலும் சோனியா காந்தி போராட்டம்: தாயை காத்த தனயன் ராகுல் காந்தி! வைரல் போட்டோ

டெல்லி: ராஜ்காட்டில் காங்கிரஸ் போராட்டத்தின் போது குளிரால் நடுங்கும் தமது தாய் சோனியா காந்திக்கு சால்வை போர்த்தி பாசத்தை வெளிப்படுத்திய ராகுல் காந்தியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி…