Author: Savitha Savitha

ஜேஎன்யூ வளாகத்தை தற்காலிகமாக மூடலாம்: பரிந்துரையை நிராகரித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

டெல்லி: டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடலாம் என்று அப்பல்கலை. நிர்வாகத்தின் பரிந்துரையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்க மறுத்த தகவல் வெளியாகி…

ஆஸி.யில் பொதுமக்களை அச்சுறுத்தும் 10,000 ஒட்டகங்கள்: ஹெலிகாப்டர்கள் உதவியுடன் சுட்டுக்கொல்ல முடிவு

கேன்பரா: வறட்சியால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆஸ்திரேலியாவில் 10,000க்கும் மேற்பட்ட ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி சுட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.…

தேசிய குடிமக்கள் பதிவுக்கான தரவுகள்: ஒடிசாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சேகரிக்க முடிவு

டெல்லி: ஒடிசாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேசிய குடிமக்கள் பதிவுக்கான தரவுகள் சேகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தேசிய குடிமக்களின் பதிவேட்டுக்கான ஆரம்ப புள்ளியான தேசிய…

நாளை நாடு தழுவிய பாரத் பந்த்: வங்கி ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

டெல்லி: நாளை நடைபெறும் வேலைநிறுத்தம் காரணமாக, வங்கி ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கை மற்றும் தொழிலாளர்கள் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து…

7 பேரையும் விடுவித்தால் சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும்: நளினி விடுதலை வழக்கில் ஹைகோர்ட்டில் மத்திய அரசு வாதம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவித்தால் அது சர்வதேச அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சென்னை…

7 மாநிலங்களுக்கு ரூ.5908 கோடி வெள்ள நிவாரண நிதியை அறிவித்தது மத்திய அரசு: கேரளா வழக்கம் போல் புறக்கணிப்பு

டெல்லி: கேரளாவை தவிர்த்து 7 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. 2018 மற்றும் 2019ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட மழை,…

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறைக்கு நாங்களே காரணம்: இந்து ரக்‌ஷா தளம் அறிவிப்பு

டெல்லி: புகழ்பெற்ற டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறைக்கு இந்து ரக்‌ஷா தளம் என்ற சிறிய அமைப்பு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று இருக்கிறது. டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு…

இனி 4 நாட்கள் மட்டுமே வேலை, 6 மணி நேரம் தான் பணி:பின்லாந்து பிரதமர் சான்னா அதிரடி அறிவிப்பு

ஹெல்சிங்கி: வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே, அதுவும் நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்ற புதிய அறிவிப்பை பின்லாந்து பிரதமர் சான்னா மாரின்…

இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 300 சுற்றுலா வாகனங்கள் தவிப்பு

சிம்லா: கடும் பனிப்பொழிவால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இந்திய மாநிலங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் பனிப்பொழிவு…

நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவு: நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

டெல்லி: தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட்…