Author: Savitha Savitha

எமர்ஜென்சி போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும்: சீதாராம் யெச்சூரி

டெல்லி: எமர்ஜென்சியை போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும் என்று மா.கம்யூ பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கான…

இந்தியா வருகிறது ஆப்ரிக்க சிறுத்தை: நீண்ட முயற்சிக்கு பிறகு உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: இந்தியாவில் ஆப்ரிக்க இன சிறுத்தையை கொண்டு வர உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்து உள்ளது. வெளிநாட்டு விலங்கினங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆப்ரிக்க சிறுத்தைகளை…

கடும் நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா நிறுவனம்: டாடாவின் விஸ்தாரா வாங்க முயற்சி என தகவல்

டெல்லி: கடும் நிதிச்சுமையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியாவின் பங்குகளை டாடாவின் விஸ்தாரா வாங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடாஸ் 1932ம் ஆண்டில் ஏர் இந்தியாவை…

திமுக பிரமுகர் கைது எதிரொலி: இனியும் தொடர்ந்தால் கோவை வந்து போராட்டம்..! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: கோவையில் அமைச்சர் வேலுமணியை விமர்சித்த திமுக பிரமுகர் முத்துலிங்கம் கைது கண்டனத்திற்குரியது, இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் நானே கோவை வந்து போராட்டம் நடத்துவேன் என்று திமுக…

சீனாவில் கோரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: விடுதி அறைகளுக்கு உணவு வழங்கும் ரோபோக்கள்

பெய்ஜிங்: கோரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து சீனாவில் விடுதிகளில் தங்கி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரோபோ மூலம் உணவு வழங்கப்படுகிறது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி…

சீனாவை உலுக்கும் கோரோனா வைரஸ்: அமைச்சரவை செயலாளர்கள் முக்கிய ஆலோசனை, இந்தியர்களை திரும்ப அழைக்க முடிவு?

டெல்லி: சீனாவில் கோரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அங்குள்ள இந்தியர்களை தாயகம் திரும்ப அழைத்து வருவது குறித்து மத்திய அமைச்சரவை செயலாளர்கள் அவசரமாக கூடி முக்கிய…

திருச்சி பாஜக பிரமுகர் கொலைக்கு மதம் காரணமல்ல: மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் பேட்டி

சென்னை: திருச்சி பாஜக பிரமுகர் கொலைக்கு இதுவரைக்கும் நடந்த விசாரணையில் மதம் காரணமல்ல என்பது தெரிய வந்துள்ளதாக மத்திய மண்டல ஐஜி அமல்ராஜ் கூறி உள்ளார். பாஜக…

பாஜக அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் பொன். ராதாகிருஷ்ணன்: மேலிட உத்தரவால் அறையையும் காலி செய்தார்

சென்னை: தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக தங்கி வந்த பொன்.ராதாகிருஷ்ணன் வெளியேற்றப்பட்டார். பாஜக தலைவராக பொன் ராதாகிருஷ்ணன் பதவி ஏற்ற போது அவருக்கு கமலாலயத்தில்…

குடியுரிமை சட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா: கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்த படியாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும்…

முகேஷ் சிங் விவகாரத்தை தவிர அவசரமானது ஒன்றுமில்லை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கருத்து

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியான முகேஷ் சிங் விவகாரத்தை தவிர அவசரமான வழக்கு வேறு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கூறியிருக்கிறார்.…