Author: Savitha Savitha

இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் மதம் சார்ந்த தரவுகள் பராமரிக்கவில்லை: மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் குறித்து மதம் சார்ந்த தரவுகளைப் பராமரிக்கவில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 566…

2021ம் ஆண்டின் முற்பாதிக்குள் சந்திரயான் 3 திட்டப்பணிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: 2021ம் ஆண்டின் முற்பாதிக்குள் சந்திரயான் 3 திட்டப்பணிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர் ஜிதேந்திரா சிங்கிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு…

தேர்வின் போது 10,12ம் வகுப்பு மாணவர்கள் முகமூடி அணியலாம்: கொரோனா பீதியால் சிபிஎஸ்இ அனுமதி

டெல்லி: பொதுத்தேர்வின் போது முகமூடிகள், கை கழுவ பயன்படுத்தும் திரவங்களை எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு சிபிஎஸ்இ அனுமதி தந்திருக்கிறது. சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் பிப்ரவரி…

சீனாவில் இருந்து கோவை வந்த 8 மாணவர்கள்: கொரோனா பீதியால் பொது இடங்களில் நடமாட தடை

கோவை: கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே சீனாவில் இருந்து 8 மாணவர்கள் கோவை வந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு…

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

கொரோனா பரவல் எதிரொலி: மூச்சு பகுப்பாய்வு சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பாஜக கோரிக்கை

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக, மூச்சு பகுப்பாய்வு சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பாஜக செய்தி தொடர்பாளர் தேஜிந்தர் பால் பாகா டெல்லி காவல்துறையை வலியுறுத்தி உள்ளார்.…

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: வெளிநாடு சுற்றுலாவை தவிர்க்கும் இந்தியர்கள்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவலால் வெளிநாடுகளில் சுற்றுலா சென்று விடுமுறையை கொண்டாடுவோர் அதை தவிர்க்கின்றனர். சீனாவில் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரசால் 3000 பேர்…

உ.பி.யை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா அறிகுறி…? டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்ப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அதன்…

காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வீட்டில் புகுந்த மர்மநபர்கள்: பாதுகாவலர் மீது தாக்குதல், பைல்களுடன் ஓட்டம்

டெல்லி: காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் டெல்லி குடியிருப்பு மர்மநபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பாதுகாவலர் ஒருவர்…

கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலி: விசாகப்பட்டினத்தில் வரும் 18ம் தேதி நடைபெறும் சர்வதேச கடற்படை ஒத்திகை ரத்து?

விசாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வரும் 18ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடப்பதாக இருந்த கடற்படை ஒத்திகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உலக…