Author: Savitha Savitha

கச்சா எண்ணெய் விலை சரிவு: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்த முகேஷ் அம்பானி

மும்பை: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற சிறப்பை இழந்திருக்கிறார் முகேஷ் அம்பானி. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் வரும் 11ம் தேதி முதல் 31ம் தேதி வரை தியேட்டர்கள் மூடல்

கொச்சி: கொரோனா வைரஸ் அபாயத்தால் கேரளாவில் வரும் 11ம் தேதி முதல் திரையரங்கங்கள் மூடப்படுகின்றன. கொரோனா வைரஸ் ஜனவரி முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பெரும்…

சபரிமலைக்கு வரவேண்டாம்: கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்கு தேவசம் போர்டு வேண்டுகோள்

திருவனந்தபுரம்: கொரோனா பாதிப்பால் சபரிமலையில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற உள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று…

இந்தியாவில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது: கேரளா, கர்நாடகாவில் 9 பேருக்கு பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. உலகையே அச்சத்துக்குள்ளாக்கி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 4025 பேர் பலியாகி உள்ளனர். சீனாவை…

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியில் 8 மாத கர்ப்பிணி: சாதித்த சுனைனா படேல்

தண்டேவாடா: சத்தீஸ்கரில் கர்ப்பிணி பெண் ஒருவர் மாவோயிஸ்டுகளை ஓழிக்கும் கமாண்டோ பிரிவில் பணியில் இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம். அவர்களை…

கர்நாடகா முன்னாள் ஆளுநர், முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் திடீர் மரணம்: தலைவர்கள் இரங்கல்

டெல்லி : கர்நாடகா முன்னாள் ஆளுநர், முன்னாள் சட்ட அமைச்சர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. சிறுநீரக பாதிப்பால் சாகேத்தில் உள்ள மருத்துவமனையில்…

எஸ் வங்கியை மீட்டெடுக்க ரூ.10,000 கோடி முதலீடு: எஸ்பிஐ தகவல்

மும்பை: எஸ் பேங்க் சிக்கலை தீர்த்து, அதனை மீட்டெடுக்க, 10000 கோடி முதலீடு செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறியுள்ளார். வாராக்கடன் விவகாரத்தில்…

பிரியங்காவிடம் ராணா வாங்கிய ஓவியமே எஸ் பேங்க் வீழ்ச்சிக்கு காரணமா? பாஜக திசைதிருப்பு பிரச்சாரம்

டெல்லி: எஸ் பேங்க் வீழ்ச்சிக்கு பிரியங்கா காந்தியிடம் இருந்து ராணா கபூர் வாங்கிய ஓவியமே காரணம் என்று பாஜக பிரச்னையை திசை திருப்புவதாக காங்கிரஸ் பதிலடி தந்திருக்கிறது.…

நாட்டை உலுக்கிய ஆணவப் படுகொலை : கூலிப்படையை அனுப்பிய அம்ருதா தந்தை தற்கொலை

ஐதராபாத்: நாட்டையே உலுக்கிய தெலுங்கானா ஆணவ படுகொலை சம்பவத்தில் கூலிப்படையை அனுப்பிய அம்ருதாவின் தந்தை திடீரென தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானாவைச் சேர்ந்த தலித் இளைஞர் பிரணய்…

புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் பிடிபி முன்னாள் அமைச்சர்: அப்னி பார்ட்டி என கட்சிக்கு பெயர் சூட்டல்

ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் அமைச்சர் அல்தாப் புகாரி அப்னி பார்ட்டி என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். 370வது சட்ட பிரிவு ரத்து செய்வதை…