Author: Savitha Savitha

மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பாஜக மீது மமதா குற்றச்சாட்டு

கொல்கத்தா: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக பணப்பட்டுவாடா செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.…

ஓவைசி கட்சி தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட திட்டம்: பரிந்துரை பட்டியல் கட்சி தலைமையிடம் ஒப்படைப்பு

சென்னை: அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி…

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்: தேர்தல் ஆணையம்

டெல்லி: தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவுறுத்தி உள்ளார்.…

புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: மே 2ம் தேதி முடிவுகள் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. டெல்லியில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல்…

கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு: வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடக்கம்

டெல்லி: கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய…

அசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு

டெல்லி: அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்து உள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை…

சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்: தேர்தல் ஆணையம்

டெல்லி: சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று 5 மாநில சட்டசபை…

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்…!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர்…

வரும் 27 மற்றும் 28 தேதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிக நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

திருக்குறளின் ஆழம் திகைக்க வைக்கிறது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: திருக்குறளின் ஆழம் திகைக்க வைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். நாடு முழுவதும் தேசிய தலைவர்கள் தமிழ் மொழி, அதன் பழமை, தமிழ்…