Author: Savitha Savitha

21 நாள் ஊரடங்கு: உணவு, தண்ணீரின்றி தவிக்கு கனரக வாகன ஓட்டுர்கள்

டெல்லி: கொரோனா வைரசால் நாடு முழுவதும் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு…

21 நாட்கள் லாக் டவுனுக்கு ஒவ்வொருவரும் தரும் விலை அதிகம்: பிரஷாந்த் கிஷோர் கருத்து

டெல்லி: 21 நாட்கள் லாக் டவுனுக்கு ஒவ்வொருவரும் தரும் விலை அதிகம் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறி இருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா…

கொரோனா அறிகுறியுடன் நடமாடிய சென்னை என்ஜினியர்: 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: கொரோனா அறிகுறியால் வீட்டில் இருக்குமாறு கூறிய அறிவுரையை மீறிய என்ஜினியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த…

வேலூர் சிஎம்சி, அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு: 150 படுக்கைகளுடன் தயார்

சென்னை: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் சிறப்பு கொரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு…

உலகளவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை: 17 ஆயிரத்தை கடந்தது

டெல்லி: உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400703 ஆக இருக்கிறது. சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு…

21 நாள் ஊரடங்கு உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மத்திய அரசின் 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தின் லாக்டவுன் வாபஸ்? சீனா முடிவு

பெய்ஜிங்: கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள லாக்டவுனை சீனா வாபஸ் பெற முடிவு செய்து இருக்கிறது. சீனாவிலிருந்து, அமெரிக்கா உள்ளிட்ட 180க்கும் மேற்பட்ட…

1.3 பில்லியன் மக்களுக்கு வெறும் 40,000 வென்டிலேட்டர்களே உள்ளன: இந்திய சுகாதார வல்லுநர்கள் தகவல்

டெல்லி: இந்தியாவில் 40,000 வென்டிலேட்டர்களே உள்ளன, கொரோனா தொற்று அதிகரித்தால் இவை போதுமானதாக இருக்காது என்று சுகாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி: காங். ஆளும் முதலமைச்சர்களுக்கு சோனியா கடிதம்

டெல்லி: காங்கிரஸ் ஆளும் முதலமைச்சர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

கர்நாடகா அமைச்சரவையில் மாற்றம்: அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சர் ஸ்ரீராமலுவிடம் இருந்த மருத்துவக் கல்வியானது, அமைச்சர் சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டு, கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இப்போது கொரோனா வைரஸ்…