Author: Savitha Savitha

வரக்கூடிய சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: வரக்கூடிய சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அவர் பேசியதாவது: எதிர்க்கட்சி…

ஹைதியில் சிறைச்சாலையில் திடீர் கலவரம்: 400 கைதிகள் தப்பி ஓட்டம், சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

போர்ட்டோ பிரின்ஸ்: ஹைதி நாட்டில் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 400 கைதிகள் தப்பி ஓட, சிறை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர். தீவு நாடுகளில் ஒன்றான…

நாடு முழுவதும் இதுவரை 1.42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

டெல்லி: நாட்டில் 1.42 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:…

ஆன்லைனில் ரம்மி விளையாட்டு சட்ட விரோதம்: கேரளா அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது என்று கேரளா அறிவித்துள்ளது. கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மூலமாக சூதாட்டம் போன்ற சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. அப்பாவி மக்கள்…

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை: மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு

டெல்லி: சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கான…

மகாராஷ்டிராவில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில கல்வித்துறை தேதிகள் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 23ம் தேதி தொடங்கி மே 21ம் தேதியில் நிறைவு பெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.…

குஜராத் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: 4 நகரங்களில் 15 நாள்களுக்கு இரவு ஊரடங்கு நீட்டிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அகமதாபாத் உள்பட 4 முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. அம்மாநிலத்தில் அகமதாபாத், சூரத்,…

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.ஆர் பாலு தலைமையிலான குழுவை அமைத்தது திமுக

சென்னை: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட டிஆர் பாலு தலைமையிலான குழுவை திமுக அமைத்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.…

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு ஆலோசகர்கள்: 2 தமிழக அதிகாரிகள் நியமனம்

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு ஆலோசகர்களாக தமிழக அதிகாரிகள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதுவை அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, அங்கு ஜனாதிபதி ஆட்சி…

அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகல்: ஐஜேகே கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணி

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியும் வெளியேறியது. தமிழகம் உள்பட 5 மாநில…