Author: Savitha Savitha

புலம்பெயர்ந்த தொழிலாளர் ரயில் பயணத்திற்கு காங். தந்த பணம்: ஏற்க மறுத்த ஆலப்புழா மாவட்ட நிர்வாகம்

ஆலப்புழா: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் தந்த ரயில் டிக்கெட் கட்டணமான ரூ.10 லட்சத்தை கேரளாவின் ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் டிக்கெட் கட்டணத்தை காங்கிரஸ்…

தமிழகம் போன்று டெல்லியிலும் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை…!

டெல்லி: தமிழகத்தை போன்று டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி மே 4 உடன் ஒப்பிடும்போது தலைநகரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .1.67…

லாக்டவுனின் போது கல்விக் கட்டண வசூல்: டெல்லியில் பிரபல பள்ளியின் 2 கிளைகளுக்கு சீல்

டெல்லி: லாக்டவுனின் போது கல்வி கட்டணம் வசூலித்ததாக தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 பரவல் காரணமாக நாடு முழுவதும் கல்வி…

இத்தாலியில் 2 மாதங்கள் கழித்து தளர்த்தப்பட்ட ஊரடங்கு: கடைகள், பூங்காக்கள் திறப்பு

ரோம்: கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், 2 மாதங்களுக்கு பின் இத்தாலியில் தற்போது, ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக…

மே 7 முதல் மதுக்கடைகள் திறப்பு: தமிழக அரசு உத்தரவு, விதிமுறைகளும் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 முதல்…

கொரோனா தொற்று அதிகரிப்பின் எதிரொலி: நாளை முதல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடல்

சென்னை: கொரோனா வைரல் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி…

நகரங்கள், கிராமங்களுக்காக கொரோனா மருத்துவமனைகளாகும் ரயில் பெட்டிகள்: நீதி ஆயோக் பரிந்துரை

டெல்லி: ரயில் பெட்டிகளை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றுமாறு நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா…

மகாராஷ்டிராவில் இருந்து உ.பி. வந்த 2000 தொழிலாளர்கள்: சிறப்பு ரயில்களில் பயணம்

லக்னோ: இரண்டு சிறப்பு ரயில்களில் மகாராஷ்டிராவிலிருந்து 2,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசம் வந்து சேர்ந்தனர். மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் 2,000 க்கும் மேற்பட்ட…

சிறப்பு ரயில்களில் பயணிப்பவருக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணம்: இந்திய ரயில்வே அறிவிப்பு

டெல்லி: சிறப்பு ரயில்களில் பயணிப்பவருக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே துறை பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு…

அமெரிக்காவில் எச் 1பி விசா, கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச் 1பி விசா வைத்துள்ளவர்கள், கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்கான உத்தரவை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு…