Author: Savitha Savitha

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ? நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் தருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து…

கொரோனா காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள்..! சபாஷ் நடவடிக்கையில் சென்னை காவல்துறை

சென்னை: எத்தனை சவால்கள் இருந்தாலும், கொரோனா காலத்திலும் சென்னை போலீசார் கடமையில் கண்ணும், கருத்தாக இருந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவிலும்…

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை: ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.…

தனிமனித இடைவெளி இல்லாத சென்னை, டெல்லி ரயில்…! பயணிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை-டெல்லி செல்லும் ஏசி ரயிலில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில் போதிய தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும்…

கோவிட் ஆன்டிபாடி கிட்கள் தயாரிப்பில் குஜராத் நிறுவனம்: ரகசியமாக தேர்வு செய்யப்பட்டதாக சர்ச்சை

டெல்லி: கோவிட் ஆன்டிபாடி கிட்கள் தயாரிப்பில் குஜராத் நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது சர்ச்சையாகி இருக்கிறது. அகமதாபாத்தை மையமாக கொண்ட பிரபல மருந்து நிறுவனமான ஜைடஸ்…

கோயம்பேடு சந்தைகள் மூடல் எதிரொலி: சென்னையில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

சென்னை: சென்னையில் மிக விரைவில் உணவு தானிய பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததன் காரணமாக, கோயம்பேடு மொதத உணவு…

புலம்பெயர் தொழிலாளர்களின் பயண செலவு கட்டணம்: ஆட்சியர்களுக்கு ரூ. 54.74 கோடி ஒதுக்கிய உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல 54 கோடி ரூபாய் பயண கட்டணத்தை வழங்கி உள்ளார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. இந்தியாவில்…

நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

டெல்லி: நாட்டில் இயல்பான நிலைமை திரும்பும் வரை நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் பொது…

விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம்: நேரில் வழங்கிய அமைச்சர்

விழுப்புரம்: தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம் சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர்…

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வுக்கு திடீர் மாற்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த டாஸ்மாக் வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை…