Author: Savitha Savitha

லாக்டவுன் காலத்தில் பொருளாதார சுமை: ரூ.3360 கோடி ஓய்வூதிய சேமிப்பை திரும்ப பெற்ற 12 லட்சம் பேர்

டெல்லி: லாக்டவுன் காலத்தில் 12 லட்சம் இபிஎப்ஒ உறுப்பினர்கள் ரூ .3,360 கோடி ஓய்வூதிய சேமிப்பை திரும்பப் பெற்றுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 3…

ஊழியர்களில் 1100 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு: பிரபல ஸ்விகி நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: தனது ஊழியர்களில் 1100 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக பிரபல ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும்…

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மெத்தனம்: மத்திய அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போராட்டம்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லி ராஜ்காட்டில் தமது ஆதரவாளர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கொரோனா வைரஸ்…

கர்நாடகாவில் நாளை முதல் பேருந்து,ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: தமிழகம் உள்ளிட்ட 4 மாநில மக்கள் நுழைய தடை

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் பேருந்துகள், ரயில்கள் இயங்கும் என்று அறிவித்த அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைய தடை விதித்து உள்ளார். கொரோனாவை…

கொரோனாவை வென்று காவல்பணியில் சேர்ந்த எஸ்ஐ…! வாழ்த்து தெரிவித்த காவல்துறை ஆணையர்

சென்னை: தலைநகர் சென்னையில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட எஸ்ஐ, பூரண உடல்நலம் தேறி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்…

ஊரடங்கு நீட்டிப்பு எதிரொலி: கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு

டெல்லி: கடன் தவணைகளுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமை…

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்: ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி…

வங்கக்கடலில் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறிய அம்பான்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி: வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் அதிஉச்ச உயர் தீவிர புயலாக மாறியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650…

60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி தர வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: 60 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிதியுதவி அளித்திட வேண்டும் எனதேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்…

ஊரடங்கின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன? மத்திய அரசு வெளியீடு

டெல்லி: மே 31ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்து, ஊரடங்கு வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு மே…