Author: Savitha Savitha

விமான நடுஇருக்கையில் பயணிகளை அமர வைக்கும் விவகாரம்: 10 நாட்களுக்கு மட்டுமே அனுமதி தந்த சுப்ரீம்கோர்ட்

டெல்லி: பயணிகள் விமானத்தில் நடுப்பகுதி இருக்கையில் வரும் 10 நாட்கள் வரை பயணிகளை அமர வைக்கலாம் என்று மத்திய அரசுக்கும், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கும் உச்ச…

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை அனுப்பி வையுங்கள்: கேரளாவிடம் கொரோனா உதவி கோரும் மகாராஷ்டிரா

மும்பை: அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களை தமது மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேரளாவை, மகாராஷ்டிரா கேட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு…

கொரோனா சோதனைகளுக்கு தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காதது ஏன்? குஜராத் அரசுக் உயர்நீதிமன்றம் கேள்வி

அகமதாபாத்: கொரோனா பரிசோதனைகளை நடத்த தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காதது ஏன் என்று அம்மாநில அரசுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. தனியார் ஆய்வகங்களை அனுமதிக்காததன் மூலம்,…

நாளை முதல் தமிழகத்தில் விமான சேவை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை: விமான சேவைக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக உள்நாட்டு…

நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்கலாம்: மாநில அரசு அனுமதி

புதுச்சேரி: நாளை முதல் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு…

தமிழகத்தில் இன்று 765 பேருக்கு கொரோனா…! சென்னையில் மட்டும் 587 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 765 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,227 ஆக உயர்ந்துள்ளது.…

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்த்தி அரசாணை வெளியீடு…!

புதுச்சேரி: தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், நேற்று…

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: பரிசோதனையில் வெற்றி என சீனா அறிவிப்பு

பெய்ஜிங்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனையில் வெற்றியடைந்து உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். பொருளாதாரமும்…

கொரோனா வார்டாக மாறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம்…!

சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தையும், 600 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…

நீட் தோ்வு பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: நீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2020-21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு…