கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்வு…! ஒன்றரை லட்சத்தை நெருங்கும் தொற்று…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,45,380 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,45,380 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்…
சண்டிகர்: அதிக கொரோனா பலி எண்ணிக்கையில் இருந்து அதிக குணம் அடைந்தோரின் எண்ணிக்கையை பதிவு செய்து இருக்கிறது பஞ்சாப் மாநிலம். கொரோனா பாதிப்பில் ஏப்ரல் மாதத்தில், பஞ்சாபின்…
டெல்லி: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் காரணமாக அங்குள்ள தமது நாட்டினரை திரும்ப அழைக்கிறது சீனா. கொரோனா வைரசின் பிறப்பிடம் தான் சீனா. இன்று 200க்கும் அதிகமான…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் சொத்துகளை ஏலம் விடுவதை ஆந்திர மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள்…
டெல்லி: ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது. கிரெடாய் என்ற அமைப்பானது…
டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்…
திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்த எதிர்ப்பு தொடரப்பட்ட வழக்கை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்…
சோனிபட்: ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடி உள்ளது பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள்…
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் சட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநில அரசுகள்…
டெல்லி: டாடா குழும வரலாற்றில் முதல்முறையாக, அக்குழு நிறுவனங்களின் உயரதிகாரிகள் 20% ஊதியக் குறைப்பை சந்திக்க உள்ளனர். கொரோனா பொருளதார இழப்பு காரணமாக, டாடா குழு இயக்குநர்…