Author: Savitha Savitha

லடாக் எல்லை விவகாரம்: இந்தியா, சீனா வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை

டெல்லி: இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு லடாக் எல்லையில் இந்தியா – சீனா…

எஞ்சிய 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யலாமே…! சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: 10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் எழுத வேண்டிய எஞ்சிய தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும்…

சீனாவில் மீண்டும் பரவும் புதிய வைரஸ் தொற்று: 1200 விமான சேவை ரத்து, பள்ளிகள் மூடல்

பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நாட்டில் மொத்த உணவு…

அமைதியே விருப்பம்…! பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம்..! பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: எந்த சூழ்நிலையாக இருந்தாலும் இந்தியா பதிலடி கொடுக்க தயங்காது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன்…

எல்லையில் நிலவும் பதற்றம்: சீன அதிபர் ஜின்பிங் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை தவிர்த்த மோடி

டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை காரணமாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை பிரதமர் மோடி தவிர்த்து உள்ளார். இந்திய – சீன எல்லையில்…

சர்வதேச யோகா தினம்: வரும் 21ம் தேதி நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரை

டெல்லி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி…

மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவு

மும்பை: மும்பைக்கு வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில்…

கர்நாடகாவுக்கு ஊரடங்கு தேவையில்லை..! முதலமைச்சர் எடியூரப்பா கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் ஊரடங்கு தேவை இல்லை என்று தாம் கருதுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக கூறி உள்ளார். பெங்களூருவில் உள்ள சங்கர மடத்தில் கர்நாடக முதலமைச்சரான…

எல்லையில் சீனப்படைகள் தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் பலி…? பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை

டெல்லி: லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த…

சென்னையில் கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்கள்: பெருநகர மாநகராட்சி பட்டியல் வெளியீடு

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் செயல்படும் கொரோனா மாதிரி சேகரிப்பு மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டு…