Author: Savitha Savitha

ராஜஸ்தான் To கோவை..! போலி இ பாஸில் வந்த 30 பேர்..! சோதனைச்சாவடியில் சிக்கிய பேருந்து…!

கோவை: போலி இ பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் பயணித்த ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா…

பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு: பிரதமர் அலுவலகம் தகவல்

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்துக்கு ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது. கொரோனா நிவாரண நிதியாக பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு பொதுமக்கள்…

மழையில் சேறும், சகதியுமாக மாறிய திருமழிசை மார்க்கெட்: மழை நீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதி

சென்னை: சென்னையில் பெய்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட் தற்போது…

கோவை மாவட்டத்தில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா? ஆட்சியர் ராசாமணி பதில்

கோவை: கோவை மாவட்டத்துக்கு முழு முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கிறது. சென்னை உள்ளிட்ட4…

3 மாதத்துக்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும்: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம்

டெல்லி: லாக் டவுன் காலத்தில் 3 மாத காலத்திற்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடியை…

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மேலும் 4 மாதம் அவகாசம் கோரிய ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 4 மாதம் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து…

கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை தடுக்கும் நேபாளம்: பீகாருக்கு பேராபத்து என அமைச்சர் தகவல்

காத்மாண்டு: கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை நேபாளம் தடுப்பது, பீகாரில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அம்மாநில அமைச்சர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார். இந்திய பகுதிகளை தமது வரைபடத்துடன்…

நீலகிரியில் பரவும் கொரோனா: டெல்லி நபரை தங்க வைத்த லாட்ஜ் மூடல்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, விதிகளை மீறி சுற்றுலா பயணிகளை தங்க வைத்த லாட்ஜூக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில்…

மிசோரமில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம், ஒருவர் பலி: ஒடிஷாவிலும் நில அதிர்வு

அய்ஸ்வால்: மிசோரமில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட, ஒருவர் பலியானார். ஒடிஷாவிலும் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. மிசோரம் மாநிலத்தில் அய்ஸ்வாவல் நகரில் லிமென் சாம்டிலேங்…

உடல்நிலையில் திடீர் முன்னேற்றம்: கொரோனா பாதித்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பொது வார்டுக்கு மாற்றம்

டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட, அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இருந்தவர் சத்யேந்தர்…