சென்னையில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்கள்: ஆயிரத்தை கடந்த தொற்று
சென்னை: கொரோனா தாக்கத்தால் சென்னையில் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக தமிழத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதிகபட்ச பாதிப்புகளுடன்…