Author: Savitha Savitha

சென்னையில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்கள்: ஆயிரத்தை கடந்த தொற்று

சென்னை: கொரோனா தாக்கத்தால் சென்னையில் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக தமிழத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதிகபட்ச பாதிப்புகளுடன்…

கொரோனா தாக்கம் தீவிரம்: டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடல்

டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தீவிரம் குறையாத நிலையில் விடுமுறை அறிவிப்பை டெல்லியின் துணை…

மும்பை தாராவியில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று 8 பேருக்கு மட்டுமே பாதிப்பு

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி மும்பை தாராவி. இங்கு கடந்த ஏப்ரல்…

ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமான சேவை முழுவதும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா…

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: வியாபாரிகளுக்கு பாதிப்பு, எம்ஜிஆர் மார்க்கெட் மூடல்

கோவை: கொரோனா தொற்று காரணமாக, கோவையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவ மிக முக்கிய காரணமாக இருந்தது…

பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம்: கொரோனா பரவலை தடுக்க நீலகிரி ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

உதகை: கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். நீலகிரி மாவட்டத்தில்…

கேரளாவில் மின் கட்டணங்களில் மானியம்: 70% செலுத்தினால் போதும் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஊரடங்கு காலம் என்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க கேரள மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான மின்…

பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் கொரோனா தொற்று குறைந்தது: அர்விந்த் கெஜ்ரிவால் தகவல்

டெல்லி: கொரானா பாதிப்புக்கான இறப்பு எண்ணிக்கையானது, பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் குறைந்துள்ளது என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர்…

கொரோனா நெருக்கடி எதிரொலி: இனி ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகளுக்கு வாய்ப்பு

டெல்லி: கொரோனா நெருக்கடியால் இனி வருங்காலங்களில் சுகாதார காப்பீட்டில் ஆன் லைன் மருத்துவ வசதிகள் கிடைக்க பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் ஏராளமான சேவைகளை ஆன்லைன்…

நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எந்த பயமும் இல்லை: உ.பி. அரசுக்கு பிரியங்கா காந்தி பதிலடி

டெல்லி: நான் இந்திரா காந்தியின் பேத்தி, உண்மையை சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்று உ.பி. அரசுக்கு காங். பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி தந்துள்ளார்.…