Author: Savitha Savitha

நிறக்குருடு உள்ளவரா..? அப்ப உங்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம்…! ஓகே சொன்ன மத்திய அரசு

டெல்லி: நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நிறக்குருடு என்ற பாதிப்பை உடையவர்களுக்கு நிறங்கள் தெரியாது. ஆகவே இத்தகைய குறைபாடு…

வடமாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம்: ஜம்மு, காஷ்மீரில் இன்று திடீர் நில அதிர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு, காஷ்மீரில் இன்று ரிக்டரில் 4.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு, காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடகிழக்கே 332 கி.மீ. தொலைவில் நண்பகல் 12.32…

சாத்தான்குளம் நீதிபதி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்: ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு

சென்னை: சாத்தான்குளத்தில் தந்தை மகன் நீதிமன்றக் காவலில் இறந்தது தொடர்பாக, சாத்தான்குளம் நீதிபதி பி.சரவணன் பணிநீக்கம் செய்யப்பட் வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கே. சந்துரு வலியுறுத்தி…

வட மாநிலங்களில் படை எடுக்கும் வெட்டுக்கிளிகள் கூட்டம்: உ.பி நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கை

லக்னோ: பல மாநிலங்களில் படையெடுத்த வெட்டுக்கிளிகள் கூட்டம் இப்போது, உத்தரப்பிரதேசத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கின்றன. இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் இந்தியாவின்…

மனைவிக்கு கொரோனா எதிரொலி: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல்

கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கோவையில் உள்ள அவரது சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவை குனியமுத்தூர்…

சாத்தான்குளம் சம்பவத்திற்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா கண்டனம்: ஒன்றிணைந்து குரல் எழுப்ப கோரிக்கை

டெல்லி: சாத்தான்குளம் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும் என்று நடிகை ப்ரியங்கா சோப்ரா வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி…

சாத்தான்குளம் சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை கோரி வழக்கு: ஸ்டாலின் டுவிட்

சென்னை: ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கேட்டு திமுக வழக்கு தொடரும் என்று அக்கட்சித் தலைவர்…

மோடி பிரதமரான பின் அண்டை நாடுகளுடன் உறவு சீர்குலைந்தது ஏன்? ராஜஸ்தான் முதல்வர் கெலாட் கேள்வி

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின் அண்டை நாடுகளுடன் நம் நாடு வைத்திருந்த உறவு மோசமடைய காரணம் என்ன என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கேள்வி…

காங். தலைவர் அபிஷேக் சிங்விக்கு கொரோனா: வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை

டெல்லி: காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக்…

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன்: நாசிக் சிறையில் திடீர் மரணம்

மும்பை: 1993ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமன், மகாராஷ்டிரா சிறையில் உயிரிழந்தார். மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச்…